அன்புடையீர்! நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 19ம் நாள் 05.11.2022 சனிக்கிழமை பகல் 10.30 தொடக்கம் 12.30 மணி வரையுள்ள சுபமுகூர்த்த நல்வேளையில் எமது சிரேஸ்ட புதல்வியான வர்ஷினி அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் திருவருள் துணைகொண்டு பூப்புனித நீராட்டு விழா நடாத்தப் பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து செல்வியை ஆசீர்வதித்து நடைபெறும் விருந்துபசாரத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.